கொலுசு மின்னிதழ் வாட்ஸ்-அப் கவிதைப் போட்டியை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது.
நீங்களும் பங்கு பெற :
போட்டி விதிமுறைகள் :நீங்களும் பங்கு பெற :
- முதலில் வாட்ஸ்-அப்பில் தங்களை வாட்ஸ்-அப் கவிதைப் போட்டி எனும் குழுவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- பதிவு செய்ய 9486105615 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் கீழ்கண்ட விபரங்களை அனுப்பவும்.
- பெயர்
- மின்னஞ்சல்
- ஊர்
- பதிவு செய்த பின் தாங்கள் வாட்ஸ்-அப் கவிதைப் போட்டி குழுவில் இணைக்கப்படுவீர்கள்.
- கவிதைகள் ஐந்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதை எதை குறித்து வேண்டுமானாலும் இருக்கலாம்.
- போட்டிக்கான தங்கள் கவிதைகளை ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி முதல் 25 வரை வாட்ஸ்-அப் கவிதைப் போட்டி எனும் குழுவில் பதியலாம்.
- ஒருவர் எத்தனை கவிதை வேண்டுமானாலும் பதியலாம்.
- பதியப்படும் கவிதைகளிருந்து ஆசிரியர் குழு சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் kolusu.in என்ற கொலுசு இணைய தளத்தில் மாதத்தின் முதல் நாள் பதியப்படும்.
- இணையத்தில் பதியப்பட்ட கவிதைகளுக்கு வாசகர்கள் வாக்களிக்க முடியும். ஒவ்வொரு மாதமும் 8 ஆம் தேதி வரை வாக்களிக்கலாம்.
- அதிக வாக்குகள் பெற்ற முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
- ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கவிதைகளும் அந்த மாத கொலுசு மின்னிதழில் வெளியாகும்.
கொலுசு மின்னிதழின் சான்றிதழும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment